சூடான செய்திகள் 1

மருதானை பகுதியில் விபத்துக்குள்ளான வாகனத்தின் உரிமையாளரது சகோதரர் கைது…

(UTV|COLOMBO) மருதானை பகுதியில் இன்று(14) அதிகாலை விபத்துக்குள்ளான வாகனத்தின் உரிமையாளரது சகோதரர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த வாகனத்தில் இருந்து 68Kg கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

தொல்பொருள் திட்டங்களை பார்வை இடுவதற்கு அனுமதி அட்டைகளை இணையத்தளம் மூலம் வழங்க வசதி

அமைச்சின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

முன்னாள் எம்.பி சாந்த அபேசேகரவும் அவரது மகனும் கைது

editor