உள்நாடு

மருதானையில் ரயில் தடம் புரள்வு

(UTV | கொழும்பு) –    மருதானையில் ரயில் தடம் புரள்வு

இன்று (26) பிற்பகல் மருதானை ரயில் நிலையத்தின் 8வது நடைமேடையில் ரயில் தடம் புரண்டுள்ளதாகவும் இதன் காரணமாக களனிவெளி மார்க்கத்தில் புகையிரத தாமதம் ஏற்படக்கூடும் எனவும் புகையிரத திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். .

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மாங்குளம் மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையம்

150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும்

editor

வெள்ள நீரை வடிந்தோட செய்வது தொடர்பாக இம்ரான் எம். பி மற்றும் பிரதேச சபை செயலாளர்களுக்கு இடையில் அவசர சந்திப்பு

editor