சூடான செய்திகள் 1

மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டது எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காக

(UTV|COLOMBO)-உரிய ஆவணங்கள் வழங்கப்படாத காரணத்தினால் தான் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு இதுவரையில் மரண தண்டனை வழங்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

வாகன விபத்தில் மூவர் மருத்துவமனையில்

ஜனாதிபதி செயலக முன்னாள் பிரதானி காமினி செனரத் விஷேட மேல் நீதிமன்ற முன்னிலையில்..

நாட்டின் பல பிரதேசங்களில் மழை