சூடான செய்திகள் 1

மரண தண்டனையை இரத்து செய்வதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அது தேசிய துக்க தினமாகும்

(UTVNEWS | COLOMBO) – மரண தண்டனையை இரத்து செய்வதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டால் அந்த நாள் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று முதல் சிறைச்சாலைகளுக்கு STF பாதுகாப்பு…

2019ம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டம் (நேரடி)

பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 26 பேருக்கு பதவி உயர்வு