சூடான செய்திகள் 1

மரண தண்டனையை இரத்து செய்வதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அது தேசிய துக்க தினமாகும்

(UTVNEWS | COLOMBO) – மரண தண்டனையை இரத்து செய்வதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டால் அந்த நாள் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related posts

குஷ் போதைப் பொருட்களுடன் இளைஞர், யுவதிகள் கைது

தவறான தரவுகளின் அடிப்படையில் சஹஸ்தனவி LNG மின் உற்பத்தி நிலையத்திற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச

editor

சமையல் எரிவாயுவிற்கு தட்டுபாடு