அரசியல்உள்நாடுபிராந்தியம்

மன்னாரில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட அறுவைக்குண்டுக்கு நிவாரணம் வழங்கிய றிஷாட் எம்.பி

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டம் நானாட்டான், அறுவைக்குண்டு பிரதேச மக்களுக்கான அத்தியாவசியம் பொருட்கள் அடங்கிய நிவாரணம் நேற்று (09) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் வழங்கி வைக்கப்பட்டது.

-ஊடகப்பிரிவு

Related posts

பாதுகாப்பு அமைச்சின் ஒதுக்கீட்டு சட்டமூலம் 78 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

editor

உப்பு இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

editor

காலநிலை காரணமாகத்தான் உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது – பைசல் எம்.பி

editor