உள்நாடு

மனு உயர் நீதிமன்றத்தினால் நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாம் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு, உயர் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

மக்களின் பணத்தை திருடியவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor

இலங்கைக்கான நேரடி விமான சேவையில் சர்வதேச விமான நிறுவனங்கள்

குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு