சூடான செய்திகள் 1

மத்திய வங்கி பிணைமுறி மோசடி: 8 பேருக்கு பிணை

(UTVNEWS | COLOMBO) -மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட 08 பேருக்கு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தால் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மனுவின் தலைவர் சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ​போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

களுகங்கை நீரை பருக வேண்டாம் என எச்சரிக்கை

பாடசாலைகளில் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக விசேட வேலைத்திட்டம்

எவன் கார்ட் நிறுவன தலைவர் நவம்பர் 08 ஆம் திகதி வரை விளக்கமறியல்