உள்நாடு

மத்திய வங்கி கட்டிடத்திலிருந்து கீழே விழுந்த இளைஞன் பலி

(UTV|கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் கட்டத்தில் இருந்து   16  வயது இளைஞன் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.சட்ட வைத்தியரின் விசாரணைக்கு பின்னர் குறித்த சடலத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : சட்டமா அதிபரின் கோரிக்கை

மேலும் 16 பேர் குணமடைந்தனர்

இலங்கை குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று