உள்நாடு

மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள எச்சரிக்கை

தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தின் பெறுபேறுகள் தலைகீழாக மாறினால், கடந்த இரண்டு வருடங்களில் நாம் அனுபவித்ததைப் போன்ற பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி மீண்டும் ஏற்படக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிற்சங்கங்களின் 37வது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது

கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

குறிப்பிட்ட பாடசாலைகள் இன்று மீளவும் ஆரம்பம்