உள்நாடு

மத்திய வங்கி ஆளுநரிடமிருந்து நாளை விசேட அறிவிப்பு

(UTV | கொழும்பு) – அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதியை 230 ரூபாவாக அதிகரிக்க இலங்கை எடுத்த நடவடிக்கைகள் தொடர்பிலும் இன்று இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

நாளை நடைபெறவுள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் இது தொடர்பில் தெளிவுபடுத்துவார் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Related posts

எதிர்க்கட்சியை அழிக்க இந்த அரசாங்கம் முயற்சித்து வருகின்றது – சஜித் பிரேமதாச

editor

களுத்துறையின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுலில்

தடை செய்யப்பட்ட அமைப்புகள், தனிநபர்கள் தொடர்பில் புதிய வர்த்தமானி வெளியானது

editor