வணிகம்

மத்திய வங்கியின் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவுத் திட்டத்தின் கீழ் மேலதிக நட்டஈட்டுக் கொடுப்பனவு ஏற்கனவே திட்டமிடப்பட்டவாறு இன்று(12) ஆரம்பிக்கப்படும் என, த பினான்ஸ் பி.எல்.சியின் வைப்பாளர்களுக்கு / சட்டபூர்வமான பயன்பெறுநர்களுக்கு மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்கு தீர்மானங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தல் திணைக்களத்தினை 0112-477000/ 0112-477261/ 0112-398788 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாகத் தொடர்பு கொள்ளவும் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

இலங்கையிடம் தேயிலையை அதிகளவில் கொள்வனவு செய்ய சீனா இணக்கம்

சர்வதேச நாணய நிதியத்தினால் நிதி ஒதுக்கம்

கொழும்பு மாநகரத்திற்கு அருகில் விசேட அபிவிருத்தித் திட்டம்