சூடான செய்திகள் 1

மத்திய மாகாண ஆளுநர் இராஜினாமா

(UTVNEWS|COLOMBO ) – மத்திய மாகாண ஆளுநர் மைத்ரி குணரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கண்டி அசம்பாவிதங்கள் தொடர்பான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை இன்று

போதை பொருட்களுடன் 51 பேர் கைது

ஈரான் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்த சவூதி – கத்தாருக்கு முழு ஆதரவு

editor