உள்நாடு

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவருக்குப் பிணை!

(UTV | கொழும்பு) –

100 இலட்சம் ரூபாவை இலஞ்சம் பெற முயன்றபோது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மத்திய சுற்றாடல் அதிகார சபையின் முன்னாள் தலைவர் சுபுன் பத்திரகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் மற்றும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளும் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏனைய இரு சந்தேக நபர்களும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

யாழ்ப்பாணம் – திருச்சி விமான சேவை ஆரம்பம்

editor

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 325 நபர்கள் கைது

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 59 இலங்கையர்கள் உயிரிழப்பு – அமைச்சர் விஜித ஹேரத்

editor