வணிகம்

மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்களின் வருமானம் சரிவு

(UDHAYAM, COLOMBO) – மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்களின் வருமான வீதம் குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு நிலவுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகள், இலங்கை பணியாளர்களின் வேதனத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கடந்த ஏப்ரல் மாதம் 15 சதவீதமாக வருமானம் குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

புதுமைகளின் மூலம் தனது பாவனையாளர்களை ஆச்சரியப்படுத்தும் vivo

புகையிலை செய்கைத் தடை தொடர்பான மாற்றுக் கண்ணோட்ட அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்

யால தேசிய பூங்காவின் மூலம் கடந்த வருடத்தில் ஆகக்கூடிய வருமானம்