உள்நாடு

மத்திய கிழக்கிலிருந்து மேலும் சிலர் நாடு திரும்பினர்

(UTV | கொழும்பு) –  மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கையர்கள் மேலும் சிலர் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அதன்படி கட்டாரின் தோஹாவிலிருந்து 50 இலங்கையர்களும், சவுதி அரேபியாவின் ரியாத்திலிருந்து 52 பேரும் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்தும் செல்லப்பட்டனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கு, மற்றுமொரு சந்தர்ப்பம்

நேபாளம் சென்றார் கோட்டாபய ராஜபக்ஷ

editor

காத்தான்குடி கடலில் மூழ்கி காணாமல் போன சிறுவனின் உடல் மீட்பு!

editor