சூடான செய்திகள் 1

மது போதையில் வாகனம் செலுத்திய 4103 சாரதிகள் கைது

(UTVNEWS|COLOMBO) – நேற்று(19) மாலை 06 மணி முதல் இன்று(20) காலை 06 மணி வரை 24 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் மது போதையில் வாகனம் செலுத்திய 224 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மது போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் நடவடிக்கை, நாடு பூராகவும் கடந்த 05 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இதுவரை 4103 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பிரதமர் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு, ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

காலநிலையில் மாற்றம்

உம்மு சுலைம் பெண்கள் அரபிக் கல்லூரியின் பிரதான பாதையை திறந்து வைத்த அமைச்சர்