சூடான செய்திகள் 1

மது போதையில் வாகனம் செலுத்திய 4103 சாரதிகள் கைது

(UTVNEWS|COLOMBO) – நேற்று(19) மாலை 06 மணி முதல் இன்று(20) காலை 06 மணி வரை 24 மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் மது போதையில் வாகனம் செலுத்திய 224 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மது போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் நடவடிக்கை, நாடு பூராகவும் கடந்த 05 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இதுவரை 4103 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

சுகாதார திணைக்களத்துடன் இணைந்த சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு

ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருவதற்கு இன்று முதல் தடை

தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் இராஜினாமா