சூடான செய்திகள் 1

மதுபோதையில் வாகனம் செலுத்திய 166 சாரதிகள் கைது

(UTVNEWS|COLOMBO ) – நேற்று(02) மாலை 06 மணி முதல் இன்று(03) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 166 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைதுசெய்வதற்கான விஷேட சுற்றி வளைப்புக்கள் கடந்த 5 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மதுபோதையில் வாகனம் செலுத்திய இதுவரை 6956 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தினால் ஒருவர் பலி

இன்று (10) நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை அதிகரிப்பு

25 லட்சம் தேயிலை கன்றுகளை வளர்ப்பதற்கு திட்டம்