சூடான செய்திகள் 1

மதுபோதையில் வாகனம் செலுத்திய 166 சாரதிகள் கைது

(UTVNEWS|COLOMBO ) – நேற்று(02) மாலை 06 மணி முதல் இன்று(03) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 166 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைதுசெய்வதற்கான விஷேட சுற்றி வளைப்புக்கள் கடந்த 5 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மதுபோதையில் வாகனம் செலுத்திய இதுவரை 6956 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல் கைது

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு

அரசியல் பரபரப்புக்கு மத்தியில் தற்போதும் விஷேட பேச்சுவார்த்தை