உள்நாடு

மதுபோதையில் வாகனம் செலுத்திய 157 பேர் கைது

(UTV | கொழும்பு) -கடந்த 24 மணி நேரத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 157 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

கட்டுவல, பன்னல, ரக்வான மற்றும் எல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகளில் கடந்த 24 மணி நேரத்தில் நான்கு விபத்துக்களும் பதிவாகியுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் டிசம்பர் 20 முதல் இன்று வரை மொத்தம் 1,571 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு !

ஊடகப் பொறுப்பை ஊடகத்துறை அமைச்சர் விளக்குகிறார்

கடந்த 24 மணித்தியாலத்தில் – 670 : 04