உள்நாடு

மதுபான சாலைகளுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – மே தின கூட்டங்களும் பேரணிகளும் நடத்தப்படுவதால், கொழும்பு மற்றும் நுகேகொடை பகுதிகளிலுள்ள சகல மதுபான சாலைகளும் இன்று (01) நண்பகல் 12 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளன என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

இலங்கைக்கு வருபவர்களுக்கான புதிய வழிகாட்டல்கள்

இன்றைய வானிலை

இலஞ்சம் கொடுக்க முற்பட்ட ஒருவர் கைது