உள்நாடு

மதுபான சாலைகளுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – மே தின கூட்டங்களும் பேரணிகளும் நடத்தப்படுவதால், கொழும்பு மற்றும் நுகேகொடை பகுதிகளிலுள்ள சகல மதுபான சாலைகளும் இன்று (01) நண்பகல் 12 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளன என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியர் கொலை – 10 நாட்களின் பின் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை திறக்கப்படும்

விசேட தேடுதலில் 1,481 பேர் கைது