உள்நாடு

மதுபான சாலைகளுக்கும் பூட்டு

(UTVNEWS | COLOMBO) -சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினம் பெப்ரவரி 04 ஆம் திகதி கொண்டாப்படவுள்ள நிலையிலேயே மதுவரி திணைக்களம் இன்று குறித்த அறிவிப்பை விடுத்துள்ளது.

Related posts

சரத் பொன்சேகா படுகொலை முயற்சி – வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

editor

ராஜித சேனாரத்னவுக்கு எதிரான மனு விசாரணை ஒத்திவைப்பு

இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட தந்தை