உள்நாடு

மதுபானசாலைகளுக்கு பூட்டு – வெளியானது அறிவிப்பு!

எதிர்வரும் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாடு முழுவதிலுமுள்ள மதுபானசாலைகளை மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நாட்களில் பூரணை, மற்றும் தமிழ், சிங்கள புத்தாண்டு வருவதால் மதுபானசாலைகள் மூடப்பட்டு இருக்கும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சட்டத்தை மீறும் மதுபானசாலைகள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுவரி திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இன்றும் நாளையும் நீர் வெட்டு

சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் மாஹிர் தனது கடமையைப் பொறுப்பேற்றார்!

editor

மசாஜ் நிலையத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து மூன்று பெண்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு பொலிஸார்

editor