சூடான செய்திகள் 1

மண் மேடு சரிந்து ஒருவர் பலி

(UTV|COLOMBO)-அதிக மழையுடனான காலநிலை காரணமாக அலவ்வ – தவனல்வத்த – கிரிவம்மல பிரதேசத்தில் மண் மேடு சரிந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த பிரதேசத்தினை சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அனர்த்தங்கள் காரணமாக இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

இன்றைய தினம் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை

பேருவளை பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 13 பேர் கைது

கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களுக்கான ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்டது