சூடான செய்திகள் 1

மட்டக்களப்புக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

(UTV|COLOMBO)-எதிர்வரும் 29ம் திகதி மட்டக்களப்புக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அன்றைய தினம் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

மட்டக்களப்பு – ஆரையம்பதியில் முற்பகல் 10.00 மணிக்கு சுமார் 4 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கான புதிய மாடிக் கட்டிடத் தொகுதியை வைபவ ரீதியாக திறந்து வைக்கவுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பேச்சுவார்த்தை தோல்வி – பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது

லங்கா ஐ.ஓ.சி நிறுவன எரிபொருள் விலையும் அதிகரிப்பு

இலங்கையின் இரண்டாவது கொரோனா தொற்றாளர் வீடு திரும்பினார்