வணிகம்

மஞ்சள் தொடர்பில் மக்கள் அவதானம்

(UTV | கொழும்பு) – தற்போது சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மஞ்சள் தூள் பாவனைக்கு உகந்தது அல்லவென நுகர்வோர் விவகார அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், மஞ்சள் தூள் கலப்படம் செய்து விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் குறித்த சபை தெரிவித்துள்ளது.

இதில் மக்கள் அதிக கவனம் செலுத்துமாறும் நுகர்வோர் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

06ம் திகதிக்கு பின்னர் வாகன இறக்குமதிக்காக ஆரம்பிக்கும் கடன் பத்திரங்களுக்கு புதிய வரி முறை

யால தேசிய பூங்காவின் மூலம் கடந்த வருடத்தில் ஆகக்கூடிய வருமானம்

தொழில் முயற்சியாண்மையை ஒழுங்குபடுத்துவதற்கான “மதிப்பீட்டு ஆய்வு” அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இன்று கையளிப்பு!