உள்நாடு

மக்கள் பணம் தந்தால் தான் நான் சிறைக்கு செல்வதை தவிர்க்க முடியும் – மைத்திரி

(UTV | கொழும்பு) –  மக்கள் பணம் தந்தால் தான் நான் சிறைக்கு செல்வதை தவிர்க்க முடியும் – மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பினை அடிப்படையாகக்கொண்டு நிர்ணயம் செய்யப்பட்ட 10 கோடி ரூபாவை செலுத்த தன்னிடம் பணம் இல்லை எனவும் அந்தப்பணத்தை மக்களிடம் இருந்து வசூலிக்க உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு 👆👆👆

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஒருவர் தப்பியோட்டம்

திறமை வாய்ந்த கற்றறிந்த புத்திஜீவிகள் சமூகத்தை உருவாக்க 24 நிர்வாக மாவட்டங்களிலும் 24 திறந்த சமுதாய பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இந்தியா தூதுவருக்கு மனநல பிரச்சினை?