உள்நாடு

‘மக்களுக்காக நாடாளுமன்றில் 65 பேர் மாத்திரமே உள்ளனர்’

(UTV | கொழும்பு) – நாடாளுமன்றில் 65 பேர் மாத்திரமே மக்களுக்காக உள்ளதாகவும் 148 பேர் ராஜபக்சக்களுடனேயே தற்போதும் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் தெரிவில் 65 பேர் எதிராகவும், 148 பேர் ஆதரவாகவும் வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று

யானை தாக்கியத்தில் ஒருவர் பலி – புத்தாண்டு தினத்தில் சோகம்

editor

வீதியிறங்கிய சுகாதார தரப்பினர்