அரசியல்உள்நாடு

மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன் – அமைச்சர் அலி சப்ரி

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற ரீதியில் மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதியே கடவுச்சீட்டு புத்தகங்கள் கிடைக்கப்பெறும் என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில்  இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் எந்தவிதமான தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.

Related posts

யுனிசெப் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் – பிரதமர் ஹரிணி சந்திப்பு

editor

பொலிஸ் சேவையை பொதுமக்களுக்கு நெருக்கமான சேவையாக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – பிரதமர் ஹரிணி

editor

ராஜித்தவின் பிணைக்கு எதிராக மீள் பரிசீலனை மனு தாக்கல்