சூடான செய்திகள் 1

மகா சங்கத்தினர் விடுத்த கோரிக்கை தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 ஆம் திகதி சந்திப்பு..

(UTVNEWS | COLOMBO) – அமைச்சு பதவிகளை மீண்டும் பொருப்பேற்குமாறு மகா சங்கத்தினர் விடுத்த கோரிக்கை குறித்து ஆராய்வதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி சந்திக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹகீம் தெரிவித்துள்ளார்.

Related posts

நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்!

editor

அநுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் பிறையொளி பொன்விழா

பாடசாலை கூட்டுறவுச் சங்கங்கள், மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை பெருக்குகின்றன – அமைச்சர் ரிசாத் பதியுதீன்