சூடான செய்திகள் 1

மகா சங்கத்தினர் விடுத்த கோரிக்கை தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 ஆம் திகதி சந்திப்பு..

(UTVNEWS | COLOMBO) – அமைச்சு பதவிகளை மீண்டும் பொருப்பேற்குமாறு மகா சங்கத்தினர் விடுத்த கோரிக்கை குறித்து ஆராய்வதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி சந்திக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹகீம் தெரிவித்துள்ளார்.

Related posts

மோப்பநாய்களுக்கு போதைப்பொருள் சுற்றிவளைப்பு பயிற்சி

சர்வதேச காவற்துறையின் ஒத்துழைப்பை கோரிய போதைப் பொருள் ஒழிப்பு பணியகம்

ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுகளுடன் சிறுவன் கைது