உள்நாடு

மகாராணிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் அனுதாபப் பிரேரணை

(UTV | கொழும்பு) – இரண்டாவது எலிசபத் மகாராணியின் மறைவு குறித்த அனுதாபப் பிரேரணை இலங்கை பாராளுமன்றத்தில் செப்டெம்பர் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் பி.ப 12.30 மணி வரை முன்வைக்கப்படும்.

Related posts

மாகாணசபை என்பது வேறு – சம உரிமை என்பது வேறு – மனோ கணேசன்

editor

32 வருடங்களின் பின் இராணுவத்தினர் வசமிருந்த தனியார் காணி உரிமையாளர்களிடம் கையளிப்பு

எரிவாயு விலை குறைகிறது