உள்நாடு

மகசின் சிறைச்சாலையில் துப்பாக்கிப் பிரயோகம்

(UTV|COLOMBO) – கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த கைதி ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த கைதி மற்றும் காவலர் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஊடகவியலாளர்களின் தொழில் திறனை அதிகரிக்க புதிய திட்டம்

வாகன இறக்குமதியை மீள அங்கீகரிப்பது: பரிந்துரைகள் ஜனதிபதியிடம் கையளிப்பு… நடக்கப்போவதென்ன!

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

editor