உள்நாடுவணிகம்

ப்றீமாவும் கோதுமை மாவின் விலையை அதிகரித்தது

(UTV | கொழும்பு) –    ப்றீமா சிலோன் நிறுவனமும் தமது கோதுமை மாவின் விலையை நேற்று (11) முதல் அதிகரித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் அறிக்கை ஒன்றில், கிலோவுக்கு 10 ரூபா படி அதிகரிப்பு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏலவே நேற்று செரன்டிப் நிறுவனமும் தமது கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் அதிகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ் அரசுக் கட்சியினது முதல் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று

editor

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் : இருவர் கைது

உள்ளூராட்சிமன்ற நிரந்தரமற்ற ஊழியர்கள் அனைவரும் அரச நிரந்தர ஊழியர்களாக்கப்படுவார்கள்!