உள்நாடு

பௌசியின் மகன் நௌசர் பௌசி கைது!

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியின் மகன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நௌசர் பௌசி, வாகனத்தில் விபத்துக்குள்ளானதை அடுத்து, நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்

Related posts

குண்டுவெடிப்பு தொடர்பான புலனாய்வுக் கடிதம் தொடர்பில் அநுர அம்பலம்

அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை

பொலிஸார் உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!