சூடான செய்திகள் 1

போலி நாணயத்தாள்களுடன் பெண்கள் இருவர் கைது

(UTV|COLOMBO) கொஹூவல பிரதேசத்தில் 500 ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் மாலிகாவத்தை பிரதேசத்தினை சேர்ந்த 19 மற்றும் 20 வயதுடைய இரு இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொஹூவல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வைத்து குறித்த இரு இளம் பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

நீதிமன்றில் முன்னிலையாகும் மகிந்த தரப்பு…

“ராவண் 1” செய்மதி திங்கட்கிழமை பூமியின் சுற்றுவட்டப்பாதையில்!!

மூன்று நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பம்