சூடான செய்திகள் 1

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) போலி நாணயத்தாளினை கைவசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் தங்கல்லை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கல்லை மோசடி எதிர்ப்பு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட 24 மீனவர்கள் கைது

தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களின் கொடுப்பனவுகள் ஒரே வங்கிக் கணக்கில் வைப்பு – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

editor

சதொச கிளைகளில் குறைந்த விலையில் பொருட்கள்விற்பனை