சூடான செய்திகள் 1

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) மஹியங்கனை – ஹசலக்க- உடுதங பிரதேசத்தில் போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களுடன் இரு சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஹசலக்க பிரதேசத்தினை சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

Related posts

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தில் பறக்க விடப்பட்ட சிவப்பு கொடி

ஜனாதிபதி,பிரதமருக்கு தேர்தல் ஆணைக்குழு கடிதம்