சூடான செய்திகள் 1

போலிய நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) இரத்தினபுரி – குருவிட்ட நகரில் போலிய நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர் 27 வயதுடைய கட்டுகெலியாவ பகுதியை சேர்ந்தவர் எனவும்  குறித்த நபரிடமிருந்து 5 ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் மூன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

2024 இல் இரு தேர்தல்களும் இடம்பெறும் – ஜனாதிபதி அறிவிப்பு.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 59ஆக உயர்வு [UPDATE]

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக மக்கள் சக்தி வாக்களிக்கும்