உள்நாடு

போலியான செய்திகளை பதிவிட்ட நபர் கைது

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

நவம்பர் மாத இறுதிக்குள் சீனாவிடமிருந்து டீசல் ஏற்றுமதி

கடற்படை வீரர்கள் 95 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

கிறிஸ்தவ தேவாலயம் மீது துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் கைது

editor