உள்நாடு

போலியான செய்திகளை பதிவிட்ட நபர் கைது

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்குள் நுழையத் தடை

‘IMF நிதியுதவிக்காக டிசம்பர் வர காத்திருக்க வேண்டும்’

எகிறும் கொரோனா : இன்றும் 2,173 பேர் அடையாளம்