உள்நாடு

‘போலிப் போராட்டம் என்ற போர்வையில் சிங்கள பௌத்த பொதுக் கருத்தைத் தொடாதே’ என்ற தொனியில் பேரணி

(UTV | கொழும்பு) – “போலி போராட்டம் என்ற போர்வையில் சிங்கள பௌத்த பொதுக் கருத்தைத் தொடாதீர்கள்” என்ற தொனியில் கொழும்பு தாமரைத் தடாக அரங்க வளாகத்தில் இருந்து இன்று காலை நடைபவனி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மகா சங்கத்தினரும் கலந்துகொண்டதுடன் சமூக ஊடக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

உடனடியாக ஒரு சிறப்புக் தூதுக் குழுவை அமெரிக்காவுக்கு அனுப்புங்கள் – சஜித் பிரேமதாச

editor

ஐந்து மாவட்டங்களுக்கு கடும் மழை

காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி – மட்டக்களப்பில் சோகம்

editor