உள்நாடு

‘போலிப் போராட்டம் என்ற போர்வையில் சிங்கள பௌத்த பொதுக் கருத்தைத் தொடாதே’ என்ற தொனியில் பேரணி

(UTV | கொழும்பு) – “போலி போராட்டம் என்ற போர்வையில் சிங்கள பௌத்த பொதுக் கருத்தைத் தொடாதீர்கள்” என்ற தொனியில் கொழும்பு தாமரைத் தடாக அரங்க வளாகத்தில் இருந்து இன்று காலை நடைபவனி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மகா சங்கத்தினரும் கலந்துகொண்டதுடன் சமூக ஊடக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

அரச சேவையை ஒன்லைனுக்கு மாற்றுவதே ஊழலுக்கு எதிரான சிறந்த தீர்வு – ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலத் நசீர் அல்மேரி

editor

ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளக் கொடுப்பனவு சட்டத்தில் திருத்தம்

சாந்தனுக்கு கிளிநொச்சியில் பிரத்தியேக இடத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி!