உள்நாடு

‘போலிப் போராட்டம் என்ற போர்வையில் சிங்கள பௌத்த பொதுக் கருத்தைத் தொடாதே’ என்ற தொனியில் பேரணி

(UTV | கொழும்பு) – “போலி போராட்டம் என்ற போர்வையில் சிங்கள பௌத்த பொதுக் கருத்தைத் தொடாதீர்கள்” என்ற தொனியில் கொழும்பு தாமரைத் தடாக அரங்க வளாகத்தில் இருந்து இன்று காலை நடைபவனி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மகா சங்கத்தினரும் கலந்துகொண்டதுடன் சமூக ஊடக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

அனைத்து புகையிரத சேவைகளும் இரத்து

முட்டை விலை தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி

editor

தம்ம பள்ளிகள், பிரிவேனாக்கள், பிக்கு கல்லூரிகளை ஆரம்பிக்க தீர்மானம்