உலகம்

போர் காரணமாக – கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு.

(UTV | கொழும்பு) –

இஸ்ரேல்- ஹமாஸ் போரின் எதிரொலியாக சர்வதேச சந்தையில் தங்கம், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை 5மூ அதிகரித்துள்ளது.

இதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 88 டொலருக்கு வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஈரான் சனநெரிசலில் 35 பேர் பலி

கொரோனா தொற்றில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னிலை

 பழைய smart phone களில் இனி whatsapp இயங்காது !