உள்நாடு

போர்ட் சிட்டி : உயர் நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகருக்கு

(UTV | கொழும்பு) –  கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

நேற்று(05) மாலை குறித்த தீர்ப்பு சபாநாயகருக்கு கிடைத்ததாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும், 18 ஆம் திகதி குறித்த தீர்ப்பு பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

சனத்நிசாந்தவின் வாகன விபத்து -மூன்றாவது வாகனம் குறித்து பொலிஸார் விசாரணை

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2014 ஆக உயர்வு

காதலியை பார்க்க சென்ற குளியாப்பிட்டிய இளைஞன் சடலமாக மீட்பு