உள்நாடு

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயற்சி

(UTV | கொழும்பு) –   போராட்டக்காரர்கள் குழு ஒன்று சத்தம் தெரு வழியாக ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலை அடைந்தது.

தற்போது அந்த இடத்தில் போராட்டம் நடத்தி ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயன்றுள்ளனர்.

முன்னதாக, அந்த இடத்தில் இருந்து பல துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

இலங்கை வரும் சீன தடுப்பூசி சீனர்களுக்கே

கல்முனை இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு-மக்கள் பாராட்டு 

நாட்டின் பொருளாதாரத்தை பலமாக நடாத்திச் செல்ல ஆர்வம் காட்ட வேண்டும்