சூடான செய்திகள் 1

போதை பொருள் பாவனை தொற்றினை இல்லாதொழிக்க வேண்டும்

(UTV|COLOMBO) கிராம பகுதிகளில் போதை பொருட்கள் பாவனையினால் சமூகம் எதிர்கொள்ளும் இன்னல்களை இல்லாது செய்ய போதை பொருள் பாவனையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலநறுவை – நுவரகலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

தொடர்ந்து மழை பெய்தால் களனி , களு , கிங் நீர்மட்டம் அதிகரிக்கலாம்

கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் கபில நிஷாந்த விளக்கமறியலில்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்