உள்நாடு

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது

(UTV | கொழும்பு) – மஹரகம பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது, குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 1 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Related posts

அரச ஊழியர்களுக்கு வரவிருக்கும் புதிய சுற்றறிக்கை!

வீடியோ | போக்குவரத்து விதிகளை மீறியவர்களின் மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

editor

ரணில் மீண்டும் பாராளுமன்றம் செல்லக் கூடிய சூழலை அரசாங்கமே உருவாக்கிக் கொடுத்துள்ளது – சமிந்த விஜேசிறி

editor