சூடான செய்திகள் 1

போதைப்பொருள் வியாபாரிகள்-நாட்டிற்கு புதியதொரு சவால்

(UTV|COLOMBO) போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலக குழுவினர் ஆகியோர் நாட்டிற்கு புதியதொரு சவால் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தில் பறக்க விடப்பட்ட சிவப்பு கொடி

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது

இணையத்தின் ஊடான கொடுக்கல் வாங்கல்களுக்காக புதிய சட்டம்