உள்நாடு

போதைப்பொருள் வர்த்தகம் – STF உத்தியோகத்தர் ஒருவர் கைது.

(UTV|கொழும்பு) – போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது

Related posts

நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு நிவாரணம்

 05 பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது