சூடான செய்திகள் 1

போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பணிப்புரை

(UTV|COLOMBO) போதைப்பொருள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம் அனைத்து அரச சட்டதுரையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

தற்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பில் கைப்பற்றப்பட்டு பாதுகாப்புப்பிரினரிடம் காணப்படும் போதைப்பொருளை அழிக்கும் நோக்குடன் இந்த அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

769 கிலோ கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் நேற்றைய தினம் ஜனாதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

சிறுமியை கற்பழித்த சித்தப்பாவுக்கு நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி தீர்ப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை

மஹிந்த ராஜபக்ஷவின் மேன்முறையீட்டு மனு ஒத்திவைப்பு