சூடான செய்திகள் 1

போதைப்பொருள் தடுப்பு பணியகத்தில் ஜனாதிபதி

(UTV|COLOMBO) இலங்கை வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட பாரியளவிலான ஹெரோயின் போதைப்பொருள் தொகையை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு நேற்று (24) சென்றிருந்தார்.

குறித்த போதைப்பொருள் சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கும், பொலிஸ் விசேட படைப்பிரிவினருக்கும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

Related posts

நடுவானில் தடுமாறிய விமானம்:நிலை பதட்டமடைந்த விமானிகள் (video)

இளம் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் – விரைகிறது விசாரணைக்குழு

இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் வகுப்பறை!