அரசியல்உள்நாடு

போதைப்பொருள் கடத்தல் முடிவுக்கு கொண்டு வரப்படும் – பிரதமர் ஹரிணி

கொலன்னாவ பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக குழுக்களை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

ஒரு மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி ரணில் CIDயில் இருந்து வௌியேறினார்

editor

சஜித்துக்கு எதிரான சதிகள் குறித்து முஜிபுர் ரஹ்மான்!

editor

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு