உள்நாடு

போதைப்பொருள் வர்த்தகம் -13 அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளையும் செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

IMF உடன் செயற்பட குழு நியமனம்

பிணை முறி மோசடியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும்

அனைத்து பாடசாலை அதிபர்களுக்குமான விசேட அறிவித்தல்