உள்நாடு

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் 13 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த 13 பேரையும் எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

Related posts

மீளப் பெறப்பட்ட ஜொன்ஸ்டனின் மனு

editor

ஐ.தே.கட்சியில் இணைந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர்

இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர்